பதிவர் திருவிழா 2013 - துளிகள்
Wednesday, September 04, 2013
Posted by கார்த்திக் சரவணன்
பதிவர் திருவிழா 2013 - துளிகள்
இந்த வருட பதிவர் சந்திப்பில் என் கண் முன் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன் நண்பர்களே. இல்லையென்றால் சிலவற்றை மறக்கக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு.
பதிவர் திருவிழா - 2013 - எனது கிளிக்ஸ்
Tuesday, September 03, 2013
Posted by கார்த்திக் சரவணன்
வணக்கம் நண்பர்களே,
பதிவர் சந்திப்பில் நான் மாங்கு மாங்குன்னு போட்டோ எடுத்ததைப் பார்த்துட்டு பலரும் இப்போதுவரை போட்டோ போடு போட்டோ போடுன்னு போன்ல, மெயில்ல, சாட்லன்னு வந்துக்கிட்டே இருக்காங்க. அவங்களுக்காக....
பதிவர் திருவிழாவில் நான் பாடும் பாடல்
Tuesday, August 20, 2013
Posted by கார்த்திக் சரவணன்
உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயம், அது ரகசியம் இல்லை. ரகசியம் காக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் எவ்வளவு நன்றாகப் பாடுவேன் என்று யாருக்கும் தெரியாது.
ரத்தம் பார்க்கின் - 4 (நிறைவுப் பகுதி)
Friday, August 16, 2013
Posted by கார்த்திக் சரவணன்
விழிப்பு வந்தபோது நான் எங்கிருக்கிருக்கிறேன் என்பதை மறந்துபோனேன். ஓ, குமாரின் வீடு. கைவலி அதிகமாக இருந்தது. மாத்திரைகளின் வீரியம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். மணி பார்த்தேன், மாலை ஐந்து ஆகியிருந்தது. காலை எட்டு மணிக்கு நடந்த சம்பவம். டி.வி.யில் செய்தி சேனலில் பார்க்கலாமா, மனம் துடித்தது. ஹாலுக்கு வந்தேன். டி.வி.யை ஆன் செய்தேன்.
ரத்தம் பார்க்கின் - 2
Tuesday, August 13, 2013
Posted by கார்த்திக் சரவணன்
இந்தக் கதையின் முற்பகுதியைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
இனி
திரும்பி ஓட்டமெடுத்தேன். அவன் அரிவாளை என்மீது வீசினான். என் பின்னங்கழுத்தில் ஒரு கோடு விழுந்தது. "ஆஆஆஆஆஆஆ" அலறினேன், ஓடுவதை நிறுத்தவில்லை. சூடான என் ரத்தம் சட்டையை நனைக்கத் தொடங்கியது. அவன் என்னை துரத்திக்கொண்டிருந்தான். நேற்றைய மதுரை மீட்டிங் மறந்துபோனது, இவனிடமிருந்து தப்புவதே பிரதானமாக இருந்தது. ஓடினேன், இடது வலது என்று அடுத்தடுத்த திருப்பங்களில் தாண்டி ஓடினேன். நான்கு முனை சந்திப்பு வரும் அதில் ஏதாவதொன்றில் திரும்பினால் அவன் குழப்பமடையக்கூடும்.
Subscribe to:
Posts (Atom)


